கடற்கரை

டற்கரை ஞாபகமாய்

சின்னஞ்சிறு கனவுகள் பேசி

சிப்பி பொறுக்கி

பனிக்கூழ் சாப்பிட்டு

இரு கைகள் கோர்த்து

மணலில் தடம் பதித்து

நடக்கையில்

எண்ணவேயில்லை

நீ

அவனோடு செல்வாய் என்று?

Comments

Popular Posts