கடற்கரை
கடற்கரை ஞாபகமாய்
சின்னஞ்சிறு கனவுகள் பேசி
சிப்பி பொறுக்கி
பனிக்கூழ் சாப்பிட்டு
இரு கைகள் கோர்த்து
மணலில் தடம் பதித்து
நடக்கையில்
எண்ணவேயில்லை
நீ
அவனோடு செல்வாய் என்று?
எளிய முறையில் வாசகனுக்குச் சொல்பவனே சிறந்த எழுத்தாளன். அதுவே சிறந்த எழுத்து! - பங்கிம் சந்திரர் (வங்காளி எழுத்தாளர்)
Comments
Post a Comment