பிரம்மச்சாரி

தழ்பேசும் பொய்கண்டு
இதயத்தை கொன்றிடுவான்
இயங்குகிற உலகத்தில்
இளமை கழியும்
இயந்திர கதியில்
இதயம் துருப்பிடிக்க
காத்திருப்பான் இரவுகளில்
இணையைத்தேடி

Comments

Popular Posts